Friday 3rd of May 2024 02:14:02 AM GMT

LANGUAGE - TAMIL
அமரர் சிவசிதம்பரத்திற்கு கரவெட்டியில் நினைவுச்சிலை!

அமரர் சிவசிதம்பரத்திற்கு கரவெட்டியில் நினைவுச்சிலை!


தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மு. சிவசிதம்பரத்தின் நினைவுருவச்சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி அவரது இல்லத்தில் இடம்பெறும் இந்நிகழ்வில் இந்நிகழ்வில் அனைவரையும் பங்கேற்குமாறும் அவரது குடும்பத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

அன்னாரின் நினைவுருவச் சிலையை அவரது பிள்ளைகள் அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE